‘පින්’ සහ ‘කුසල්” ! පැටලිල්ල ලිහමු…

ගල්කන්දේ ධම්මානන්ද හිමියන්ගේ සටහන් !උතුරු ඔස්ට්‍රේලියාවේ ඩාවින් නගරයේ ගතකරන අවසන් දිනය අදයි. දවස් හයක කාලයක් තුළ විවිධ පුද්ගලයින් හමුවීම, සාකච්ඡා සංවාද පැවැත්වීම, දැන හඳුනා ගැනීම, බෙදා හදා ගැනීම ආදියට අමතරව…

හැටේ දශකයේදී රට අතැර ගියත්, තවමත් සිහිනෙන් ලංකාවේ ජීවත් වන පරම්පරාවක් ගැන…

ගල්කන්දේ ධම්මානන්ද හිමියන්ගේ සටහන් !කොළඹින් පිටත් වෙලා කෙලින්ම ආවෙ මෙල්බන් වලට. පැය නවයක් විතර ගත වුණා ගමනට. මේ වැඩේ සංවිධානය කරපු අයගෙන් චින්තන සහ රොෂාන්ත ගුවන් තොටුපළට ඇවිල්ල හිටිය මාව…

3 ஆம் பகுதி – இறுதிப் பாகம். தெரண தொலைக்காட்சியில் Talk with Chatura என்ற நிகழ்ச்சிக்காக கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி.

(Q 21). ஒட்டுமொத்த பெளத்த மக்களுக்கும் துறவிகளுக்கும் சொந்தமானவற்றை நாம் வெவ்வேறாக பிரித்து சொந்தமாக்கிக் கொள்ள முயல்வது எமக்கு அவமானகரமானதாக இல்லையா ? உதாரணமாக ஸ்ரீ மகா போதியின் பொருப்பாளர் பதவி, ஜெயஸ்ரீ மகாபோதியின் பொருப்பாளர் பதவி மோன்றவற்றை ஒவ்வொருவரும் தமக்குச்…

(பகுதி -2) தெரண தொலைக்காட்சியின் Talk with Chatura நிகழ்ச்சிக்கு கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின்.

Q(11): எமது புத்த சாசனத்தையும் எமது துறவிகளையும் பாதுகாத்து அடுத்த தலைமுறை வரைக்கும் கொண்டு செல்லவேண்டியது அவசியம் அல்லவா? இதற்காகத்தானே எமது தேரர்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்? இந்த தேரர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி என்னநினைக்கிறீர்கள்? (A) நான் கேட்கிறேன், நான் செய்துகொண்டிருக்கும்…

(பகுதி -1) தெரண தொலைக்காட்சியின் பிரபலமான Talk with Chatura நிகழ்ச்சிக்காக கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வி.

கேள்வி(1) : என்னுடைய முதல் கேள்வி! இந்த உரையாடலில் பௌத்த தேரர் என்றவகையில் நீங்களும் நானும் சமமான இருக்கைகளில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் போது நிச்சயமாக சமூகத்தில் இருந்து பௌத்த சாசனத்தை அவமதித்ததாக எனக்கு விமர்சனங்கள் எழலாம். இதுபற்றி உங்கள்…

ஒருவரை கும்பிட்டு வணங்குவது பற்றி

எனது பால்ய கால அனுபவம் இது... நாம் சிறுவயதில் பாடசாலை செல்லும் போது பெற்றோரை வணங்கி விட்டு செல்லும் வழக்கம் எம்மிடம் இருக்கவில்லை. வெறுமனே நாம் போகிறோம் என்று கூறி பெற்றோரிடம் இருந்து விடைபெற்றோம். அவ்வளவு தான். சித்திரை புத்தாண்டு தினத்தில்…

වැඳීම ගැන..

මේ මගේ අත්දැකීම. මම ඉස්කෝලෙ යනකොට දෙමාපියන්ට වැඳලා ගියේ නෑ. "අපි යනවා..!" කිව්වා. ගියා. එච්චරයි.අම්මටයි තාත්තටයි වැන්දෙ අවුරුද්ද දවසෙ දි විතරයි. ඒ අවුරුදු චාරිත්‍ර කරන වෙලාවෙ දී.ඒ හැර නෑදෑයො ආවා…